March 9, 2018 by பழம்பெரும் கதாசிரியர் பாலமுருகன் அவர்கள் தனது 40 ஆண்டு கால சினிமா அனுபவத்தை புத்தகமாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். Related posts:சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் முன்னோட்டம் வெளியீடு!பூஜையுடன் படப்பிடிப்பை துவங்கிய 'பூ காய் கனி' பட குழு!நயன்தாரா - கவின் நடித்த ‘ஹாய்’ புதிய வெளியீட்டு தேதி அறிவிப்புநகைச்சுவை ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்!