சிம்புவுக்கு மீண்டும் நெருக்கடி!

0

 232 total views,  1 views today

“செக்க சிவந்த வானம்” எடுக்கும் பொழுது இயக்குநர் மணிரத்தினம் அவர்களுக்கு சிம்புவை வைத்து படபிடிப்பு நடத்தக் கூடாதுயென்று அதிக நெருக்கடி கொடுக்கப் பட்டதாக தகவல் வந்த வன்னம் இருந்தது அதையும் தாண்டி அவர் படத்தை எடுத்து முடித்தார் படமும் வெற்றி .

தற்போது மீண்டும் சிம்புவுக்கு நெருக்கடி கொடுக்கிறது தயாரிப்பாளர் சங்கம் என தகவல் :

சுந்தர் .சி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “வந்தா ராஜாவாதான் வருவேன்” திரைப்படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் படத்தை பொங்கலுக்கு வெளியிட கூடாதுயென்று தடை செய்ய முடிவுகள் எடுப்பதாக தகவல்.

Share.

Comments are closed.