Thursday, February 6

Articles

விமானத்தில் டங்கி ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள் !

விமானத்தில் டங்கி ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள் !

Articles, News
விமானத்தில், டங்கி ‘லுட் புட் கயா’ பாடலுக்கு நடனமாடும் ஷாருக் ரசிகர்கள் ! உச்சகட்ட எதிர்பார்ப்பில் டங்கி, உலகமெங்கும் கொண்டாடும் ரசிகர்கள் ! இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்திருக்கும் “டங்கி” திரைப்படம் அடுத்த வாரத்தில் பெரிய திரையில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடல்கள் மற்றும் டிரெய்லர் என வரிசையாக படம் குறித்த அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களின் உற்சாகத்தை உயரத்தி வருகிறார்கள். படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க, நெருங்க ரசிகர்களின் உற்சாகம் எல்லைகடந்து வருகிறது. முழு தேசமும் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கும் வேளையில், ஷாருக்கான் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரின் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்துவதில் எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடுவதில்லை, அவர்கள் டங்கி டிராப் 2 லுட் புட் கயா பாடலை கொண்டாடும் இந்த வீடியோ அதற்கு சான்றாகும். சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில்...
Vijay Antony’s Kolai steals the spotlight with its introduction of characters!

Vijay Antony’s Kolai steals the spotlight with its introduction of characters!

Articles
Who killed Leila has been the trending Hash Tag across the social media platforms, which instilled the curiosities of even the non-film buffs to sneak into the world of Vijay Antony’s upcoming movie Kolai, written and directed by Balaji K Kumar and produced by Infiniti Film Ventures in association with Lotus Pictures. Vijay Antony’s forthcoming movie ‘Kolai’ has been the talk of K-Town for the past one week. Thanks to the innovative appeal of makers, who vividly introduced audiences to the world of ‘Kolai’ by revealing the main characters involved in the murder-suspense mystery play. It all started with the character-revealing of ‘Leila’ played by Meenakshi Chaudhary. Following this, the characterization of ‘The Agent, Aditya’ played by Pan-Indian sensational actor Murali Sharma, ’The B...
பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ” ஆகாசவாணி சென்னை நிலையம்“

பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ” ஆகாசவாணி சென்னை நிலையம்“

Articles
மிதுனா எண்டர்டெயின்மெண்ட்ஸ், சயின்ஸ் ஸ்டுடியோ என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் " ஆகாச வாணி சென்னை நிலையம் " இந்த படம் தெலுங்கு, தமிழ் கன்னடா, மலையாளம்,ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. ஜபர்தஸ்த் மூலம் பிரபலமான சதீஷ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். சிவக்குமார், உம்மைசந்தர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அக்ஷதா ஸ்ரீதர், அர்ச்சனா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் மாதவி லதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒளிப்பதிவு - ஆரிப் இசை - கார்த்திக் கொடக்கண்ட்லா இணை தயாரிப்பு - கிரந்தி பிரசாத் தயாரிப்பு - M.M.அர்ஜுன் எழுத்து, இயக்கம் - சதீஷ் பத்துலா . படம் பற்றி இயக்குனர் சதீஷ் பத்துலா தெரிவித்தது..... ஆகாசவாணி சென்னை நிலையம் ஒரு எண்டர்டெயின்மென்ட் மற்றும் திரில்லிங் கலந்த வித்தியாசமான லவ் ஸ்டோரி. ...
About The Lord of the Rings

About The Lord of the Rings

Articles
About The Lord of the Rings: The Rings of Power ,Prime Video’s The Lord of the Rings: The Rings of Power brings to screens for the very first time the heroic legends of the fabled Second Age of Middle-earth's history. This epic drama is set thousands of years before the events of J.R.R. Tolkien’s The Hobbit and The Lord of the Rings books, and will take viewers back to an era in which great powers were forged, kingdoms rose to glory and fell to ruin, unlikely heroes were tested, hope hung by the finest of threads, and one of the greatest villains that ever flowed from Tolkien’s pen threatened to cover all the world in darkness. Beginning in a time of relative peace, the series follows an ensemble cast of characters, both familiar and new, as they confront the long-feared reemergence of evi...
திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)

திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)

Articles
சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய 'மிக மிக அவசரம்' படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வெறும் 17 திரையரங்குகளே தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப்போனது. திரைப்படம் தயாரிப்பதைவிட, அதைத் திரையரங்கில் வெளியிடுவதற்கு அதிக செலவாகும் என்ற அநியாய அராஜகத்தில் தமிழ்ப் படவுலகம் சிக்கிக்கொண்டிருப்பதால்தான், பல படங்கள் இன்று வெளியாகாமலேயே முடங்கிக் கிடக்கின்றன. 'மிக மிக அவசரம்' படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் 85 லட்சம் ரூபாய்வரை புரொமேஷனுக்கு செலவிட்ட நிலையில் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. சித்தார்த் நடித்த 'அருவம்', தமன்னா நடித்த 'பெட்ரோமாக்ஸ்' ஆகிய படங்கள் 11ஆம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பின் பேரில், ஏற்கெனவே 'மிக மிக அவசரம்' படத்தை திரையிட ஒப்புக்கொண்டிருந்த திரையரங்குகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொ...
நிஜவாழ்க்கையில் வில்லனாகும் நாயகன் விஷால் (தொடர் கட்டுரை பகுதி 2)

நிஜவாழ்க்கையில் வில்லனாகும் நாயகன் விஷால் (தொடர் கட்டுரை பகுதி 2)

Articles
விஷால் தன் தலைக்குப் பின் ஒளிவட்டம் ஒன்று சுழல்வதாக நினைத்துக் கொண்டு எப்படி சர்வாதிகாரப்போக்குடன் செயல்படுகிறார் என்பதைக் கடந்த பதிவில் பார்த்தோமல்லவா... அதற்கு சமீபத்திய சாட்சி இது. காலா படத்தை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்று சில கன்னட அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அறிவித்தபின் தன் நாட்டாமைத்தனத்தை நிரூபிக்க விஷால் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது கர்நாடக பிலிம் சேம்பரிடம் நேற்று பேசியிருப்பதாகவும், இன்று மாலை கூட்டம் நடத்தி முடிவெடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் கூறுகிறார் விஷால். நட்டுக்கிட்டு நின்னாலும் என்னதான் தம் கட்டினாலும் கர்நாடக அமைப்புக்கள் காலாவை திரையிடக்கூடாது என்ற முடிவிலிருந்து பின் வாங்கப் போவதில்லை என்பதுதான் இந்த நிமிடம்வரை அவர்கள் எடுத்திருக்கும் உறுதியான முடிவு. இது விஷாலுக்கும் மிக நன்றாகவே தெரியும். பிறகு ஏன் இப்படி செய்தியாளர்களிடம் பேச...
நிஜவாழ்க்கையில் வில்லனாகும் நாயகன் விஷால்… 1

நிஜவாழ்க்கையில் வில்லனாகும் நாயகன் விஷால்… 1

Articles
விஷாலைக் குறி வைக்கும் கையாலாதவர்கள் என்ற தலைப்பில் நியு சினிமா எக்ஸ்பிரஸ் இணைய தளத்தில் கடந்த ஆண்டு ஒரு கட்டுரை பதிவேற்றியிருந்தோம்..அப்போது இருந்த விஷால் வேறு இப்போது இருக்கும் விஷால் வேறு...இரண்டுக்கும் இடையில் காணாமல் போன விஷாலை தேடுவதே இந்தத் தொடர் கட்டுரையின் நோக்கம். சிறு தயாரிப்பாளர்களுக்கு ஆபத்பாந்தவனாகத் தெரிந்த விஷால் உண்மையில் அப்படி இல்லை என்று இப்போது அவர்களுக்கும் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அவரது முகமூடி கிழிந்து உண்மை முகம் வெளிப்படத் தொடங்கி விட்டது.  இது குறித்து விரிவாக இந்தத் தொடர் கட்டுரையில் காணலாம். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எழுதிய கடிதத்தை முதலில்  பார்க்கலாம். கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கு...

சிங்கம் 3 கர்ஜிக்குமா… சிறு நரிக்கூட்டத்திடம் தோற்றோடுமா…

Articles, Uncategorized
  பெரும் பொருள் செலவில் தயாரான சிங்கம் 3 மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்  நாளை வெளியாகவிருக்கிறது. சிங்கம் 3 படத்தை இணையதளத்தில் வெளியிட்டால் தான் என்ன செய்யப்போகிறன் என்பதை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்து ஆக்ரோஷமாக மூன்று நாள்களுக்கு முன்பு  பேசியிருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதற்கெல்லாம் பயப்படமாட்டோம், படத்தை இணைய தளத்தில் வெளியிட்டே தீருவோம் என்று சவால் விடுத்தனர் அந்த இணையதளத்தை நடத்துபவர்கள். இந்த நிலையில் சிங்கம் 3 தயாரிப்பாளர்கள் கவனத்துக்கு சில விஷயங்களை தெரிவிக்க விரும்புகிறோம். மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த மோகன்லால் நடித்த புலிமுருகன் படத்தை வெளியான தினத்தன்றே சில விஷமிகள் தமிழ் ராக்கர்ஸ்.காம் இணையதளத்தில் பதிவேற்றினார்கள். வெகுண்டெழுந்தனர் மலையாளத் திரையலகினர். தமிழ் ராக்ர்ஸ்.காம் இணையதளத்தை இயக்குவதில் பெரும் பங்கு வகிப்பதில் கோயமுத்தூரைச...
சுட்ட கதையும் சுடும் உண்மைகளும்

சுட்ட கதையும் சுடும் உண்மைகளும்

Articles
லஷ்மண் இயக்கும் போகன் என்ற படத்தின் கதை தான் எழுதிய அல்வா என்ற கதையின் அப்பட்டமான காப்பி என்றும், அதை தன் அனுமதியில்லாமல் திரைப்படமாக உருவாக்கி வதாகவும் ஆன்டனி தாமஸ் என்பவர் தென்னிந்திய திரைப்படஎழுத்தாளர்கள் சங்கத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.தனது அல்வா கதையை அவர் ஏற்கெனவே அவர் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவும் செய்து வைத்திருக்கிறார். சங்கத் தலைவர் விக்ரமன் இது குறித்த உண்மை நிலையை விசாரிக்க ஆறு எழுத்தாளர்களைக் கொண்ட புகார் விசாரணைக் குழுவை அமைக்க, அந்தக் குழுவினரும் பஜ்ஜி போண்டா சாப்பிட்டுவிட்டு பஞ்சாயத்து பேச ஏதுவாக களத்தில் இறங்கி கதையைக் கேட்டிருக்கின்றனர். இறுதியில் வாதி பிரதிவாதி இருவரின் கதைகளுக்கும் சில ஓற்றுமைகள் இருப்பதைக் கண்டுபிடித்து தலைவர் விக்ரமனிடம் அறிக்கை அளித்திருக்கின்றர். தன்னுடைய கதைக்கு எழுபத்தைந்து லட்ச்ம் ரூபாய் வேண்டும் என்றும், டைட்டிலில் தன...