424 total views, 1 views today
இன்று 11.12.2017 நடைபெற்ற தென் னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப் பு செயற்குழு கூட்டத்தில் எடுக் கப்பட்ட முடிவு வருமாறு.
உபதலைவர் திரு. பொன்வண்ணன் அவர்கள் கொடுத்த ராஜினாமா கடிதம் பற்றி இந்த சிறப்பு செயற்குழுவில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
அவருடைய உணர்வுகளை மதிக்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதில்லை என்று தீர்மானித்து அவருடைய பணி மேலும் தொடரும் வகையில் நிலைப் பாட்டை மாற்றிக் கொள்ள அவகாசமு ம் கொடுக்கிறது. ..
பொதுச்செயலாளர் விஷால் அவர்கள் தம்முடைய நிலைப்பாட்டை விளக்கியு ம் சங்கத்தின் சட்ட விதிகளுக்கு புறம்பாக எதையும் தான் செய்யவி ல்லையென்றும் இம்மாதிரி சங்கடங் கள் உருவாகும் சூழலை தான் உட்பட சங்கத்தில் எவரும் உண்டாக்க கூ டாது என்றும் தெரிவித்தார்.
நன்றி.