Sunday, September 20

Tag: seenu ramasamy

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு!

சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு!

Uncategorized
சீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு! திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. ‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா’, (சிறார் திரைப்பட ரசனை கல்வி’) ‘ஒளிரும் வகுப்பறைகள்’ ஆகிய கட்டுரை நூல்கள் தமிழ்நாட்டின் மிகுந்த கவனம் பெற்று வரும் இவ்வேளையில் இந்நூல் வெளியாகிறது. "மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்...
சினிமா ரசனயை மேம்படுத்துவது குறித்த புதிய நூல்!

சினிமா ரசனயை மேம்படுத்துவது குறித்த புதிய நூல்!

News
வணக்கம், நம் குழந்தைகளுக்கு. பள்ளி மாணவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு இதுதான் சரியான சினிமா என்று சினிமா ரசனைக் கல்வியை இங்கே யாரும் தருவதே இல்லை. இதைத்தான் என் அன்பு ஆசான் பாலுமகேந்திரா அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் முன்மொழிந்து, மிகத் தீவிரமாக வலியுறுத்தி வந்தார். பள்ளிகளில் ஓவியம், விளையாட்டு போன்ற கலைகளுக்குப் பாடங்கள் இருப்பது போல, நம் உடலிலும் நாடி நரம்புகளிலும் கலந்திருக்கும் சினிமாவுக்கும் எது சிறந்த சினிமா என்று சொல்லித் தரும் ரசனைக் கல்வி வேண்டும் என்பதுதான் அவருடைய மிக முக்கியமான கோரிக்கையாக இருந்தது. உலக சினிமா ரசனையை எவ்வாறு நமது மாணவச் செல்வங்களுக்குக் கொண்டு செல்லலாம் என்ற வகையில் இந்தச் சிறிய முயற்சி அவர் வைத்த ஆரம்பப் புள்ளியில் உண்டான கோலம் இது. அவர் ஏற்றிவைத்த அந்தச் சுடரை, இன்று நான் வழிமொழிவதில் என் அகம் மகிழ்கிறது. -சீனு ராமசாமி...
துணை குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்த திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி

துணை குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவித்த திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி

News
தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு சென்னை — இந்தியத் துணைத் குடியரசுத் தலைவரிடமிருந்து வரப்பெற்ற அதிகாரப்பூர்வ பாராட்டுச் கடிதத்தையடுத்து, தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் பெற்ற தமிழ் திரைப்பட இயக்குநரும் சமகாலக் கவிஞருமான சீனு ராமசாமி தனது ஆழமான நன்றியையும் நெகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். துணைத் குடியரசுத் தலைவர் தனது அதிகாரப்பூர்வ கடிதத்தில், கலை, சமூகம் மற்றும் இலக்கிய உலகிற்கு இயக்குநர் சீனு ராமசாமி ஆற்றிவரும் பன்முகப் பங்களிப்பைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, அவரது 'சில பூக்கள்' கவிதையை வெகுவாகப் புகழ்ந்துள்ள அவர், எவ்விதப் புகழையோ அங்கீகாரத்தையோ எதிர்பாராமல், தங்களது நற்செயல்களால் நறுமணம் பரப்பி, அமைதியா...

சீனு ராமசாமி எழுதிய ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!

News
மத்திய அமைச்சர் திரு. எல். முருகனுடன் கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி சந்திப்பு! ‘சினிமாவின் ஆன்மா’ நூலை 25 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க மத்திய அரசு ஆதரவு!! *சென்னை:* கவிஞரும் பிரபல திரைப்பட இயக்குநருமான சீனு ராமசாமி அவர்கள், இன்று மதியம் மாண்புமிகு மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, தான் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா (சிறார்கள் சினிமா ரசனைக் கல்வி)’ நூலின் சமகால சமூகத் தேவை குறித்து அமைச்சருடன் அவர் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்தார். உலகக் குழந்தைகளின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் இந்தியாவில் எடுக்கப்பட்ட நேர்த்தியான, உலக சினிமா தரத்திலான மிகச் சிறந்த சிறார் திரைப்படங்களைத் தொகுத்து, சிறார்களின் சினிமா ரசனையை ஒரு முறையான வாழ்வியல் கல்வியாக மாற்றுவதே இந்...
உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த படமாக ‘கோழித்துரை செல்லதுரை’ இருக்கும்,’

உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த படமாக ‘கோழித்துரை செல்லதுரை’ இருக்கும்,’

News
நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழா! விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், 'குட்டி புலி' தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌ தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சா...
சர்வதேச திரைப்பட விழாவில் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’! திரையிடப்படும்

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கோழிப் பண்ணை செல்லதுரை’! திரையிடப்படும்

News
அனைவருக்கும் வணக்கம், அறிமுக நாயகன் ஏகன், யோகிபாபு, சகாயபிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார், ஆகியோர் நடித்து என். ஆர்.ரகுநந்தன் இசையில் அசோக் குமாரின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது. செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் இத்திருவிழாவில் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது. 22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இது வரை தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் செப்டம்ப...
சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை!

சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை!

News
சீனு ராமசாமியின் கவிதைக்கு கமல்ஹாசன் பதில் கவிதை..* ........................... இயக்குனர் சீனு ராமாமியின் குரு சங்கரன் என்ற கவிதையை இணையத்தில் படித்து விட்டு நடிகர் கமல் ஹாசன் கீழ்காணும் பதில் கவிதையை எழுதியுள்ளார். சீனு ராமசாமியின் கவிதைகளில் இருக்கும் அன்பு அம்சம் அவரை வெகுவாக ஈர்த்திருக்கிறது என நெகிழ்ந்து இக்கவிதையை அவருக்கு அனுப்பியுள்ளார்.   கமல் ஹாசன் அவர்களின் பதில் கவிதை: இக்குருட்டுத் தாத்தாவின் கண்ணுடைப் பேரன் கல்வியாளன் அல்ல. கவியை ஊன்றி நடக்கும் என்னிளம் பேரா என்றேனும் பள்ளி செல்ல மறக்காதே அல்லேல் என்போலே அலைவாய். கமல்ஹாசன். இப்படி கமல்ஹாசன் அவர்களின் பதில் கவிதை எழுதத்தூண்டிய சீனு ராமசாமியின் கவிதை கீழே இணைக்கப்பட்டுள்ளது. குரு சங்கரன் ........................... இன்னும் வராது பள்ளிக்கு போன சங்கரனை தேடுகிறார் சங்கரன் தாத்தா. வீட்டை...
முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி!

முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி!

News
என் திரைப்படங்களை பார்த்து நெகிழ்ந்து மகிழ்ந்து ரசித்து தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்துசக்தியாக இருக்கும் தமிழகத்தை ஆளும் 'ஆண் தாய்' மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வெளிவர இருக்கும் 'மாமனிதன்' 'இடிமுழக்கம்'ஆகிய படங்களுக்கு வாழ்த்தும் ஆசியும் பெற்று என் கவிதை புத்தகத்தையும் அதே சமயம் தமிழகத்தில் நோயும் இயற்கை சீற்றத்துக்கெதிராக அவர் ஆற்றிய போர்க்கால நடவடிக்கைகள் நினைவாக, நன்றி கூறும் விதமாக நான் நேசித்து படித்த ஜான் ரீடு எழுதிய 'உலகை குலுக்கிய பத்து நாட்கள்' நூலினை அவருக்கு தந்தேன். அவர்தம் வரலாற்று நூலின் முதல் பாகமான 'உங்களில் ஒருவன்' நூலில் கையெப்பமிட்டு பரிசாக தந்தார். 'மக்கள் அன்பன்' என் கண்ணே கலைமாணே திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் இருந்து வாழ்த்தினார். - சீனு ராமசாமி...
சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி!

சீனு ராமசாமி இயக்கத்தில், GV பிரகாஷ் குமார், காயத்திரி!

News
தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி, சமீபத்தில் தனது அடுத்த படைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அப்படம் அவரது வழக்கமான மெலோ டிராமா பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார். நடிகர் GV பிரகாஷ் குமார் நடிப்பில் அவர் இயக்கவுள்ள அடுத்த திரைப்படம், கிராமத்து பின்னணியில் , முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லராக உருவாகிறது. இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்து, விரைவில் வெளியாகவுள்ள "மாமனிதன்" திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ள காயத்திரி சங்கர், இப்படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் செவிலியர் பாத்திரத்தில் நடிக்கிறார். MS பாஸ்கர், கஞ்சா கருப்பு உட்பட பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கின்றனர். படம் குறித்து கூறுகையில்.. படத்தின் நாயகி கதாப்பாத்திரம் வாழ்க்கையின் மூன்று நிலைகளில் பயணிக்கிறது. ப...
சர்வதேச திரைப்பட விழாக்களில் சீனு ராமசாமியின்  “கண்ணே கலைமானே”!

சர்வதேச திரைப்பட விழாக்களில் சீனு ராமசாமியின் “கண்ணே கலைமானே”!

News
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இயக்குனர் சீனு ராமசாமி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த குணத்தைக் கொண்டிருந்தார். குறிப்பாக, அவர் மிகவும் யதார்த்தமான கதை முன்னுரை மற்றும் இயற்கையான கதாபாத்திரங்களுடன் நேட்டிவிட்டி அழகை வெளிப்படுத்தும் விதம் அவரது திரைப்பட உலகிற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இது அவரை நம் ஊரில் மட்டுமல்லாமல், பல்வேறு பிராந்திய சினிமா துறைகளிலும் பிடித்த இயக்குனராக ஆக்கியுள்ளது. இப்போது, அவரது சமீபத்திய படமான “கண்ணே கலைமானே” இரண்டு சர்வதேச திரைப்பட விழாக்களில் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்த இந்த திரைப்படம் 2020ஆம் ஆண்டின் மும்பை தாதா சாஹேப் சர்வதேச திரைப்பட விழாவில் ஜூரி ரிவியூவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், கல்கத்தா சர்வதேச வழிபாட்டு திரைப்பட விழாவின் 30வது சீசனில் ‘சிறந்த சாதனை விருதை’ வென்றிருக்கிறது. இந்த ம...