Saturday, October 25

Tag: mansoorali khan

துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இருவருக்கும் மன்சூர் அலிகான் பெரும் பாராட்டு!

News
துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இருவருக்கும் மன்சூர் அலிகான் பெரும் பாராட்டு! விண்ணுக்கும், மண்ணுக்கும், காற்றுக்கும், புயலுக்கும், விளம்பரம் தேவையில்லை. துருவ் விக்ரம் ஒரு புயல்! அது நின்று, சுழன்று, திரைத்துறையை, உலக சினிமாவை சுழன்றடிக்கும். He Proves his Fathers Blood. தான்பட்ட இன்னல்களை, கழனி, வாய்க்கால், வயல், அருவி, ஓடைகள், நதி, கடலிலிருந்து வெப்பமாய், ஆவியாய், பெரு மேகக் கூட்டமாய், நன்னீராய், கருவுற்று பன்னீராய், பூமிக்கு பொழியும் தாய். விண்ணைப் போல் சாதிய கொடுமை நெருப்பில் வெந்து தப்பித்து, இடியாய்... படைப்புகளை மக்களிடம் சேர்க்கும். வேறுபாடு, சாதித்துவம் ஒழிய பாடுபடும். மாரி செல்வாஜ் இன்னும், படைக்க வேண்டியது நிறைய காலடி தடம்... பதி! பாதை உருவாக்கு.... பின்தொடர்வர்.... கோடி!... பைசன் காளமாடன்... சிறந்து, வெற்றி குவிக்கட்டும்! நடிப்புத் தொழிலாளி மன்சூர் அலிகான் @GovindarajP...
‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து ‘சரக்கு’ அடித்தார்களா?

‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து ‘சரக்கு’ அடித்தார்களா?

News
'அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்' என்கிறார் நாஞ்சில் சம்பத்! மன்சூர் அலிகான் கதை எழுதி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள "சரக்கு" படத்தின் இசை மற்றும் திரை முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அந்த திரை முன்னோட்ட காட்சியில் நாஞ்சில் சம்பத், 'சங்க காலம் என்கிற தங்க காலத்திலேயே அவ்வையும், அதியமானும் சேர்ந்து குடிக்கலையா' என்று வசனம் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது! மேலும், 'நாங்க குடிக்கிற காசுல தான், உங்களுக்கு சம்பளமே தராங்க' என போலீசாரை பார்த்து மன்சூர் அலிகான் கேட்கும் காட்சி இடம்பெற்றுள்ளது! டாஸ்மாகில் 10' ரூபாய் அதிகம் வாங்குவதை எதிர்த்து, ,'மது பிரியர்கள் சங்கம்' ஆரம்பித்து மன்சூர் அலிகான் போராடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது! "சரக்கு" திரை முன்னோட்டம் சர்ச்சையை கிளப்பும் என்கிறார்கள், டிரைலரை https://youtu.be/SMiOaVTgfH0?si=L1rTx-S2ss1PEbya பார்த்தவர்கள்! ராஜ...
மக்களை சீரழிக்கும் மதுவுக்கு எதிரான படமாக “சரக்கு” உருவாகி வருகிறது!

மக்களை சீரழிக்கும் மதுவுக்கு எதிரான படமாக “சரக்கு” உருவாகி வருகிறது!

News
மன்சூர் அலிகானின் "சரக்கு" படத்தின் பாடல்கள் மற்றும் திரை முன்னோட்டம் 'விநாயகர் சதுர்த்தி' அன்று வெளியாகிறது! இது குறித்து மன்சூர் அலிகான் கூறுகையில், "சரக்கு" திரைப்படத்தை சமூக நோக்கு, நடப்பியல் எதார்த்த கேலி சித்திரமாக உருவாக்கியுள்ளேன். யார் மனதை புன்படுத்தவோ அல்லது பில்டப் செய்தோ, பல மாநில கதாநாயகர்களை கொண்டு வந்து, சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து, அவர்களை கொலை செய்ய வைத்து கோடி கணக்கில் பணம் கொடுத்து எடுக்கப்பட்ட படம் அல்ல, என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தமிழ் சினிமாவில் அதிரடி வில்லனாக வலம் வந்த மன்சூர் அலிகான், ஹீரோவான பிறகு சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்லும் திரைப்படங்களை தயாரித்து நடித்து வருகிறார். தனது ஒவ்வொரு செயலையும் அதிரடியாக செய்யக்கூடிய மன்சூர் அலிகான், யாருக்கும் பயப்படாமல் உண்மையை உரக்க சொல்லக்கூடியவர். அது மேடை பேச்சாக இருந்தாலும் சரி, திரைப்படங்களாக இர...
மன்சூர் அலிகானின்”சரக்கு” அப்டேட்ஸ்!

மன்சூர் அலிகானின்”சரக்கு” அப்டேட்ஸ்!

News
இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மன்சூர் அலிகானின் "சரக்கு"! இந்தப்படத்தில் நடிக்கும் நடிகர்களின் பட்டியல், நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. காரணம், "சரக்கு" உள்ள நடிகர்கள் அனைவரையும் இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் நடிக்க வைத்துக் கொண்டு உள்ளார்! பாக்யராஜ், மன்சூர் அலிகான், வலினா பிரின்ஸ், யோகி பாபு, நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், சேஷு, கோதண்டம், கிங்ஸ்லி, தீனா, ரவிமரியா, லொள்ளு சபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன், பாரதி கண்ணன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்! இவர்களுடன் சில அரசியல் கட்சி தலைவர்களும் நடிக்கிறார்கள். ராஜ் கென்னடி பிலிம்ஸ் சார்பில், மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். ஜெயக்குமார்.ஜே இயக்குகிறார். ஒளிப்பதிவு அருள் வின்சென்ட் - மகேஷ்.டி, இசை சித்தார்த் விபின், திரைக்கதை, வசனம் எழிச்சூர் அரவிந்தன், எடிட்டிங் எஸ்.தேவராஜ் ஸ்டண்ட் சில்வா, மக்கள் த...

போலீஸை சிறைப்பிடித்த மன்சூர் அலிகான்!

News
தன்னைக் கைது செய்த போலீஸை சிறைப்பிடித்த மன்சூர் அலிகான்! யூ டியூப் ஏரியாவில் பரபரப்பு! கிறங்கடிக்கும் இசையில் 'ஏண்டா என்னப் போட்டு சாவடிக்கிற...' கொல்கத்தா ரசகுல்லாவோடு ஆட்டம்போட்டு சூடேத்தும் மன்சூர் அலிகான்! தனது சமூக அக்கறையை, மக்களின் மீது அக்கறை கொள்ளாத ஆட்சியாளர்கள் மீதான கோபத்தை, நம் மண்ணின் வளங்களை அழித்தொழிக்க நினைப்பவர்களுக்கு துணை போகிற அரசின் மீதான கண்டனத்தை பாடல்களாக உருவாக்கி, 'டிப் டாப் தமிழா' யூ டியூப் சேனலில் வெளியிட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கிறார் மன்சூர். அந்த வகையில் ஏற்கனவே வந்த 'வந்தேமாதரம் என்போம்', 'ஏமாத்துறான் ஏமாத்துறான்' என இரண்டு பாடல்கள் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்றதையடுத்து, மூன்றாவது பாடலை படு ரகளையாக உருவாக்கி வெளியிட்டிருக்கிறார். மன்சூர் அலிகானை ஏதோவொரு விஷயத்துக்காக அந்த பெண் போலீஸ் கைது செய்து, லாக்கப்பில் அடைக்கிறாள். மன்சூர் அல...
நடிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தும் மன்சூரலிகான்!

நடிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தும் மன்சூரலிகான்!

News
நடிகர் மன்சூர் அலிகான் தான் கதாநாயகனாக நடிக்க இருந்த கைதி பட வாய்ப்பு பறிபோனதிலிருந்து, கிடைக்கும் அதிரி, புதிரி நகைச்சுவை வேடங்களில் பட்டையைக்கிளப்பிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக போராட்டம் வழக்கு ஜெயில், தேர்தல் பிரச்சாரம் என்று சென்று கொண்டிருந்த அவர் தற்போது படப்பிடிப்புத் தளம் வீடு என தன் கவனம் முழுதுவதையும் நடிப்பிலே செலுத்தத் துவங்கி இருக்கிறார். பெரும்பாலும் அலைபேசியில் கூட அவரை பிடிக்க முடியவில்லை.அவருக்கு அழைத்தால் அவரது மேனஜர் தான் போனை எடுக்கிறார். நீண்ட முயற்சிக்குப் பிறகு மன்சூர் அலிகானைத் தொடர்பு "ஏன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்குறீர்கள்?" என்று கேட்டபோது, "என் மகளுக்குத் திருமண வரன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகளுக்கு நீதிபதி ஆக வேண்டும் என்பது கனவு. அதற்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார். படிப்பின் போதே திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மேலும...