பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’

0

Loading

????????????????????????????????????

இயக்குநரும்  வசனகர்த்தாவுமான பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற ஹைகூ கவிதை நூல் நேற்று (25.10.17) சண்டக்கோழி – 2 படப்பிடிப்பு இடைவேளையில் வெளியிடப்பட்டது.
 நடிகர் விஷால் நூலை வெளியிட இயக்குநர் என். லிங்குசாமி பெற்றுக்கொள்கிறார். இந்நூலை தமிழ் ஹைகூ நூற்றாண்டு வெளியீடாக  டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்டுள்ளது. இந்நிகழ்வில் கவிஞர்கள் பிறைசூடன், அறிவுமதி, பதிப்பாளர் மு.வேடியப்பன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்
Share.

Comments are closed.