Sunday, July 19

Speech

ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் படம் ‘விழித்தெழு’

ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் படம் ‘விழித்தெழு’

Speech
விழித்தெழு திரைப்படத்தின் படக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் இப்படத்தை ஆதவன் சினி கிரியேஷன் சார்பில் தயாரித்திருக்கும் தயாரிப்பாளரும் பத்திரிகையாளரும் சிவகங்கை நகர மன்றத் தலைவருமான சி.எம்.துரை ஆனந்த், 'விழித்தெழு' படத்தின் இயக்குநர் தமிழ்ச்செல்வன், படத்தின் கதாநாயகன் அசோக், நடிகர் 'பருத்திவீரன்' சரவணன், நடிகை ஆதியா,நடிகர்கள் ரஞ்சன், சரோஜ்குமார், காந்தராஜ், சேரன் ராஜ் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.   இந்நிகழ்வில் இயக்குநர் தமிழ்ச்செல்வன் பேசும்போது, " இந்த ஆன்லைன் மோசடி பற்றி மக்களுக்குப் புரியும் படியாகத் தெளிவாகக் கூறியிருக்கிறோம்.சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லியிருக்கிறோம். படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது என் வாழ்க்கையில் இப்படி நடந்தது உன் வாழ்க்கையில் இப்படி நடந்தது என்று ஒவ்வொருவரும் பேசிக் கொள...
“பொன்னியின் செல்வன் போன்ற படங்களை எடுக்க மணிரத்னத்தால்தான் முடியும்’- கார்த்தி*  *- நடிகர் கார்த்தி*

“பொன்னியின் செல்வன் போன்ற படங்களை எடுக்க மணிரத்னத்தால்தான் முடியும்’- கார்த்தி* *- நடிகர் கார்த்தி*

Speech
லைக்கா தயாரிப்பில் மணிரத்தினம்  இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ‘பொன்னி நதி…’ என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இவ்விழாவில் நடிகர் கார்த்தி பேசும்போது, உங்கள் அனைவரின் முன்னிலையில் முதல் பாடலை வெளியிடுவதில் மகிழ்ச்சியாக உள்ளது. ஜெயராம் சார் கூறியதுபோல, இது நம்முடைய படம். தமிழர்களுடைய படம். எல்லோர் மனதிலும் இருக்கும் படம். ஆனால், இப்படத்தில் ஒரு வித்தியாசம். இப்படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். இருப்பினும், திரைப்படமாக பார்க்க வேண்டும் என்பதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கிறது. இப்படத்தில் பணியாற்றியது சுவாரசியமாக இருந்தது. நான், ஜெயம் ரவி மற்றும் ஜெயராம் சார் தான் அதிக நாட்கள் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஜெயராம் சாருடன் பணியாற்றுவது பாக்கியம். அவர் மட்டும் தான் நடிகன். நாம் வெறும் ‘ந’ மட்டும் தான் என்று நானும், ஜெயம் ரவியும் பேசிக் கொள்வோம். அந்தளவுக்கு திறமை...
பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சித்தும் வெற்றி பெற்றவர் மணிரத்னம்தான்!

பொன்னியின் செல்வன் நாவலைப் படமாக்க பல ஜாம்பவான்கள் முயற்சித்தும் வெற்றி பெற்றவர் மணிரத்னம்தான்!

Speech
லைக்கா தயாரிப்பில் மணிரத்தினம்  இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் ‘பொன்னி நதி…’ என்ற பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது இவ்விழாவில் நடிகர் ஜெயம் ரவி பேசியபோது, உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் சேர்ந்து நடிக்கும் போது மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மக்களின் ஆரவாரம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டு தான் நடித்தோம். ஆனால், இன்று சில காட்சிகளுக்கு நீங்கள் தந்த எதிர்வினைகள் ஒன்றே போதும். மிகவும் சந்தோஷமாக உள்ளேன். ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளனர். நான் மிகவும் மதிப்பது தமிழ் ரசிகர்களை தான். ஏனென்றால், உலக சினிமா பார்க்கும் ரசிகர்களை நான் கடந்து வந்துள்ளேன். அவர்கள் அனைவரும் நல்ல படத்திற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல இசைக்கு என்...
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படம் பொன்னியின் செல்வன் – ஜெயராம்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் படம் பொன்னியின் செல்வன் – ஜெயராம்

Speech
மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பில், சுபாஷ்கரன் வழங்கும் “பொன்னியின் செல்வன் -1” படத்தின் ‘பொன்னி நதி’ என்று தொடங்கும் பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் பொது மக்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிட்டு விழா இன்று நடந்தது. டிப்ஸ் ஆடியோ கம்பெனி இப்பாடலை வெளியிட்டார்கள். அதில், நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி மற்றும் ஜெயராம் பேசினார்கள். நடிகர் ஜெயராம் பேசும்போது.. அனைவருக்கும் வணக்கம். இதுமாதிரி அற்புதமான படத்தில் ஒரு சிறிய பகுதியாக பொன்னியின் செல்வன்-1 மற்றும் பொன்னியின் செல்வன் - 2 இரண்டிலும் நடித்ததில் மிகவும் பெருமை. அதற்கு லைகா சுபாஸ்கரனுக்கு நன்றி. பொன்னியின் செல்வன் என்பது ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் ஆழமாக எழுதப்பட்ட திரைக்கதை. ஒவ்வொரு கதாபாத்திரமும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆகையால், இதுபோன்ற மாபெரும் எதிர்பார்ப்பு இதற்...
Surya’s heartfelt thanks note

Surya’s heartfelt thanks note

Speech
Vanakkam! My heartfelt thanks for all the love & good wishes that has reached us & enriched our lives so far … We are ecstatic with the Five National awards for Soorarai Pottru. The overwhelming reception for our film which was released directly on OTT during a pandemic, has made our eyes well up in joy. Our happiness is doubled at this National recognition for Soorarai Pottru, as it is a testimony of Sudha Kongara’s many years of hard-work & creative vision of Captain Gopinath’s story. My heartfelt congratulations for the National award winners of our film - Aparna Balamurali (Best Actress), GVPrakash (Background score), Sudha Kongara & Shalini Usha Nair (Best Screenplay). My sincere appreciation and gratitude to all the talents who stood by us during the making of this go...
தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்க மாட்டார் இயக்குநர் ஹரி

தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்க மாட்டார் இயக்குநர் ஹரி

Speech
தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்க மாட்டார் இயக்குநர் ஹரி. " யானை " படத்தின் கலை இயக்குனர் மைக்கேல் ஃபேண்டஸி, ஹிஸ்டாரிகல் படங்களில் பணிபுரிய வேண்டும், " யானை " படத்தின் கலை இயக்குனர் மைக்கேல் இயக்குநர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் யானை திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. படத்தில் தீவு, மார்க்கெட் காட்சிகளில் படத்தின் பிரமாண்டத்தை கண் முன் வந்ததில் பாராட்டுக்களை குவித்து வருகிறார் கலை இயக்குநர் மைக்கேல் இது குறித்து கலை இயக்குநர் மைக்கேல் கூறுகையில் … யானைக்கு கிடைத்து வரும் பாரட்டுக்கள் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது இது பல நாள் கனவு . எனது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரம். சிறுவயதில் இருந்தே ஓவியக்கலையின் மேல் ஒரு ஈர்ப்பு எனக்குள் இருந்தது, அதனோடு சேர்ந்து சினிமாவின் மேலும் ஒரு ஈர்ப்பு எனக்குள் இருந்தது. அதனால் செ...