Friday, May 1

News

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் ‘ஜாதிகளிடம் ஜாக்கிரதை

News
“ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… “நீலம்” நிகழ்த்திய நெகிழ்ச்சியும், ஏற்றிய நெருப்பும்! இயக்குநர் பா.இரஞ்சித்தின் “நீலம்” அமைப்பின் ஒருங்கிணைப்பில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் திரையிடப்பட்டது இரண்டு ஆவணப்படங்கள். நீலம் அமைப்பின் சார்பில் இந்த ஆவணப்பட வெளியீடு நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தார், முத்தமிழ். வணிகப்படங்களின் தேவையையும் ஆவணப்படங்களின் தேவையையும் ஒப்பீடு செய்ய முடியாது என்றாலும், ஆவணப்படங்கள் வணிகப்படங்களுக்கு நிகராக தேவை என்பதையே திரையிட்ட “ஜாதிகளிடம் ஜாக்கிரதை” மற்றும் “டாக்டர். ஷூமேக்கர்”… ஆகிய இரண்டு ஆவணப்படங்களும் முன்மொழிந்தன. ஓவியர் சந்துரு, இயக்குநர்கள், ராம், சுசீந்திரன், பாண்டிராஜ், மற்றும் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சண்யா, எஸ்.வி.ஆர், வெங்கடேஷ் சக்கரவர்த்தி, கவிஞர். உமாதேவி, எடிட்டர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் மிர்ச்புர் கி...
மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!

மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..!

News
இரட்டை இயக்குனர்கள் இணைந்து உருவாக்கிய ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! “சட்டங்களும் திட்டங்களும் கிடப்பில் போடப்பட நாமும் உடந்தைதான்” ; யதார்த்தம் உடைக்கும் அறிமுக இயக்குனர் சம்பத்குமார்.! மலைவாழ் மக்களின் அவலத்தை சொல்லவரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! “அரசாங்கத்தை மட்டும் குறைகூறி பயனில்லை” ; அறிமுக இயக்குனர் பளிச் பதில்..! சினிமாவால் சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய முடியும் ; நம்பிக்கையுடன் உருவாகியுள்ள ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’..! முதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் தான்.. ஆனால் வெகுசிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக பாரத்தை, காலம் காலமாக தொடரும் சமூக அவலத்தை தம் முதல் படத்தின் மூலம் வெளி உலகிற்கு தெரிவித்துவிட மாட்டோமா என உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டு இருப்பார்காள்.. ...
ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண் ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்”

ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண் ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் “நாகேஷ்திரையரங்கம்”

News
ட்ரான்ஸ் இண்டியாமீடியா&எண்டர்டெயின்மெண் ட் பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் "நாகேஷ்திரையரங்கம்" திரையுலகில் கொடி கட்டிப்பறந்தவர் நடிகர் நாகேஷ். அவர் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகள் குதூகலிக்கும். திரையரங்களை நகைச்சுவையால் அலங்கரித்த அவர் பெயரில் "நாகேஷ்திரையரங்கம்" எனும் புதிய திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கி சென்னை மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இதில் கதாநாயகனாக நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரியும், கதாநாயகியாக வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான், மீன்குழம்பும் மண்பானையும் படங்களில் நடித்த ஆஷ்னா சவேரியும் நடிக்கிறார்கள். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நீண்ட இடைவெளிக்கு பிறகு லதா, சித்தாரா நடிக்கிறார்கள். முண்டாசுப்பட்டி, ராஜாமந்திரி உள்ளிட்ட பல படங்களில் நடித்த காளிவெங்கட் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த ம...
சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா

சூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா

News
ஹீரோக்கள் தான் உடலை இளைக்கவும் ஏற்றவும் ரிஸ்க் எடுப்பார்கள். ஹீரோயின்கள் அப்படியெல்லாம் ரிஸ்க் எடுக்க தயங்குவார்கள் என்ற எழுதப்படாத விதியை சமீபகாலமாக இந்திய நடிகைகள் உடைத்துவருகிறார்கள். அந்த வரிசையில் தமிழ் ரசிகர்களின் ​​​ மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் நடிகை நமீதா கடந்த ஆண்டு தனது ரீ எண்ட்ரிக்காக சுமார் 20 கிலோ அளவுக்கு தனது உடலை இளைத்து ஆச்சர்யப்படுத்தினார். ’இனி படங்களை​த்​ தேர்வு செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருப்பேன்’ என்று சொன்னவர் தேர்வு செய்து நடித்த படம் தான் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் ​”​புலிமுருகன்​”​. நேற்று வெளியான ​”​புலிமுருகன்​”​ இதுவரை மலையாள திரையுலகமே பார்த்திராத வகையில் மிகப்பெரிய வெற்றிப்படமாகி உள்ளது. தனது ரீ எண்ட்ரி படம் தான் நினைத்தது போலவே அமைந்த உற்சாகத்தில் இருந்த நமீதாவிடம் பேசினோம். ​”​ புலிமுருகன்​”​ படம் பற்றி… கடந்த ஆண்டு ரீ எண்ட்ரிக்கா...
புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

News
புழுதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ் தாணு வெளியிட்டு வாழ்த்தினார்! ஏ ஏழுமலை இயக்கத்தில் எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புழுதி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்களை தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் இன்று வெளியிட்டு வாழ்த்தினார். எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் இ சந்தீப் தயாரித்துள்ள படம் புழுதி. இந்தப் படத்தில் நந்தா, சானியாதாரா, ரஞ்சித், சரண்ராஜ், பவர் ஸ்டார் சீனிவாசன், நீலியா, ஜானி, பாண்டி ரவி, யுவராணி, சுஜா, அனுஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தென்னிந்திய மொழிகளில் உள்ள ராஜ்வர்தன், புழுதியின் வில்லனாக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் இயக்குநர் ஏழுமலைக்கு இயக்குநராக இது முதல் தமிழ்ப் படம். இதற்கு முன் ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்கிய லைஃப் ஆஃப் பை படத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றியவர். இந்தப் படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென...
காதலின் பொன் வீதியில்

காதலின் பொன் வீதியில்

News
ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட்டிற்கு பூணம் ஷா, பிரியங்கா ஷா - இரட்டையர் பெண் நடன இயக்குனர்களை களமிறக்கும் "காதலின் பொன் வீதியில்" படக்குழு நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட ஆக்ஷன் கிங் அர்ஜுன் முதன்முறையாக ஐஸ்வர்யா அர்ஜுன் கதாநாயகியாக நடிக்கும் புதிய படத்தை தனது ஸ்ரீ ராம் பிலிம் இண்டர்நெஷனல் சார்பாக கதை திரைக்கதை வசனம் எழுதி பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குகிறார். இளமை துடுக்கான வேடத்தில் ஜஸ்வர்யா அர்ஜுன் நடிக்க, நடிப்பு கலையை முறையே பயின்ற சந்தன் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் புது வரவாக ஹாலிவுட்டிலும் பாலிவுட்டிலும் கலக்கிய இளம் இரட்டையர் நடன இயக்குனர்கள் பூணம் ஷா, பிரியங்கா ஷா இளமை ததும்பும் ஒரு பாடலுக்கு நடனம் அமைக்கவுள்ளனர். பாரம்பரிய பரதநாட்டிய நடனத்துடன் மேற்கித்திய நடனத்தை உட்புகுத்தி புதிய நடன அசைவுகளை உருவாக்கியதில் வித்தகர்களான இவர்கள் ...
India’s First Subtitling Academy

India’s First Subtitling Academy

News
Subemy: India’s First Subtitling Academy Launched by Nandini Karky Nandini Karky is the subtitler of popular and award-winning Tamil movies such as Thangameengal, I, Yennai Arindhaal and Radio Petti. She was certified in subtitling by Subtitling Worldwide, Netherlands. Nandini Karky states that translating and subtitling are two different art forms. Technical skills are crucial to subtitling in addition to language and translation skills. Nandini Karky has launched Subemy, an academy to teach the art and technology of subtitling to those who have the necessary language and translation skills. Nandini intends to conduct many different subtitling courses through Subemy. The first course, scheduled to begin from mid-October, is a ‘Tamil to English Film/TV Subtitling’ course. With her backgr...
ஓடு குமார் ஓடு

ஓடு குமார் ஓடு

News
கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் பரபர த்ரில்லர் ’ஓடு குமார் ஓடு’ சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. ’இன்றைய கள்ளக்காதல் கொலைகள்’ என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம். இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த அன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது ’ஓடு குமார் ஓடு’ படம். ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி அழகான ஆதர்ஸ தம்பதிகளாக இருக்கும் குடும்பத்தில் திடீரென ஒரு புயல் உருவாகி, மனைவியை விவாகரத்து கேட்க வைக்கிறது. குடும்பம் ...
ஓடு ராஜா ஓடு

ஓடு ராஜா ஓடு

News
விஜய் மூலன் டாக்கீஸ் வழங்கும் கேண்டிள் லைட் புரோடக்ஷன்ஸ் நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதை. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் திரைக்கதையை அமைத்து குடும்பத்துடன் ரசித்து பார்க்கும் படியாக எடுக்கப்பட்ட படமே "ஓடு ராஜா ஓடு" நீண்ட கால நண்பர்களும் L.V.பிரசாத் அகடமியின் பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இப்படத்தை இணைந்து இயக்கியுள்ளனர். இயக்கம் மற்றுமன்றி இருவரும் தங்களது பங்களிப்பை மற்ற துறைகளிலும் செலுத்தியுள்ளனர். நிஷாந்த் ரவீந்திரன் - எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பு ஜதின் ஷங்கர் ராஜ் - இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு 30 வருடங்களாக மிகவும் பிரபலமான நிறுவன...
பணம் காய்க்கும் மரம்

பணம் காய்க்கும் மரம்

News
‘உச்சத்துல சிவா’ இயக்குனர் ஹீரோவாக நடிக்கும் ‘பணம் காய்க்கும் மரம்’ கேப்டன் விஜயகாந்த் நடித்த ‘சுதேசி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் ஜேப்பி.. சமீபத்தில் வெளியான கரண் நடித்த ‘உச்சத்துல சிவா’ படத்தை இயக்கியதோடு, அதில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். அடுத்ததாக ‘பணம் காய்க்கும் மரம்’ என்கிற முழுநீள நகைச்சுவை படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.. படத்தின் நாயகனாக அக்ச(ஷ)ய் நடிக்க, நாயகிகளாக அகல்யா, அன்விகா ஆகியோர் நடித்துள்ளனர்.. அத்துடன் கதாநாயகனின் அண்ணனாக இன்னொரு ஹீரோ போன்றே முக்கிய கதாபாத்திரம் ஒன்றிலும் நடித்துள்ளார் ஜேப்பி.. இவர்களுடன் ராஜ் குல்கர்ணி மற்றும் சோனு பாண்டே ஆகியோர் வில்லன்களாக நடிக்க, போஸ் வெங்கட், படவா கோபி, பாரதி கண்ணன், பாலு ஆனந்த், கௌதமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.. இந்தப்படத்தில் பிரபல இசையமைப்பாளரான எல்.வ...