Friday, May 1

Tag: actress rithvika

நடிகை ரித்விகா திருமணம்!

நடிகை ரித்விகா திருமணம்!

News
நடிகை ரித்விகா திருமணம்! 'பரதேசி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரித்விகா 'மெட்ராஸ்' படம் மூலம் பிரபலமடைந்ததோடு, பல்வேறு விருதுகளையும் பெற்றார். ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன்,ஓநாய்கள் ஜாக்கிரதை, இரண்டாம் உலகப்போரும் கடைசி குண்டும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து எதார்த்தமாக நடிக்க கூடிய நடிகை என்று பாராட்டு பெற்ற ரித்விகா, தற்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நடிகை ரித்விகாவுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்துள்ளது. திருச்சியை சேர்ந்த ஐடி ஊழியர் வினோத் லக்‌ஷ்மண் என்பவரை ரித்விகா மணக்க உள்ளார். இது முழுக்க முழுக்க பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணமாகும். சமீபத்தில் நடைபெற்ற ரித்விகா - வினோத் லக்‌ஷ்மண் நிச்சயதார்த்த நிகழ்வில் இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டார்கள். ...
தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற படம் ‘தீபாவளி போனஸ்’!

தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஏற்ற படம் ‘தீபாவளி போனஸ்’!

News
எளிய மக்களின் பண்டிகைகால போராட்டங்களை எதார்த்தமாக பதிவு செய்திருக்கும் ‘தீபாவளி போனஸ்’! - அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது! ஸ்ரீ அங்காளி பரமேஸ்வரி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தீபக் குமார் டாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜெயபால்.ஜெ இயக்கத்தில், விக்ராந்த் நாயகனாகவும், ரித்விகா நாயகியாகவும் நடித்திருக்கும் படம் ‘தீபாவளி போனஸ்’. எளிய மக்களின் வாழ்க்கை போராட்டங்களை குறிப்பாக தீபாவளி போன்ற பெரும் பண்டிகை காலங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டங்களை எதார்த்தமான வாழ்வியலாகவும், குடும்பத்தோடு பார்க்கும் கமர்ஷியல் படமாகவும் உருவாகியிருக்கும் இப்படம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பல தரமான சிறு முதலீட்டு படங்களை வெளியிட்டு வரும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் நிறுவனம் சார்பில் ஜெனிஷ் இப்படத்தை உலகம் முழுவதும் வெளியிடுவதோடு, படத்தின் வியாபாரம் மற்றும் வி...
நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்த ‘குண்டு’ படத்தின் வெற்றி விழா!

நெஞ்சுக்கு நெருக்கமாக அமைந்த ‘குண்டு’ படத்தின் வெற்றி விழா!

News
சினிமாத்துறையில்படம் வெளியான இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் என ஒன்று வைப்பார்கள் பாருங்கள் மிகக் கொடுமையாக இருக்கும். தன் மகன் துருவ் விக்ரமை கதாநாயகனாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் முன்னணி நடிகர் விக்ரம், தன் அபிமான இயக்குநர் பாலா இயக்கத்தில் வர்மா என்றொரு படம் எடுத்தார், அத்தனை கோடிகள் கொட்டியழுதும், நிறைவடைந்த படம் தனக்குத் திருப்தியாக இல்லை என்று சொல்லி அதை அப்படியே பரணில் தூக்கிப் போட்டுவிட்டு, மூலப்படமான தெலுங்கில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஓருவரை அழைத்து வந்து இயக்குநராக அறிமுகப்படுத்துகிறேன் என்று ஆதித்ய வர்மா என்ற பெயரில் அதை அப்படியே படமாக்கினார். படம் வெளியான முதல் நாளே கடுமையான விமர்சனங்கள் வரவே, பத்திரிகையாளர்களுக்கான காட்சியைக்கூட போடமால், சுமார் இருபது முப்பது பேருக்கு மட்டும் காலை நான்கு மணிக்கோ ஐந்து மணிக்கோ பொதுத்திரையரங்ம் ஓன்றில் பொது மக்களுட...