சிறை _ விமர்சனம்
சிறை _ விமர்சனம்
ஆயுதப்படை காவல் பிரிவில் தலைமைக் காவலராக இருப்பவர் விக்ரம் பிரபு.
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதியாக இருக்கும் அக்ஷய் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிவகங்கைக்கு விக்ரம் பிரபு அழைத்துச் செல்ல, பாதுகாப்புக்காக மேலும் இரண்டு காவலர்கள் உடன் செல்கின்றனர்.
இவர்கள் செல்லும் பேருந்து, தேனீர் அருந்துவதற்காக வழியில் ஓரிடத்தில் நிறுத்தப்படுகிறது.
அப்போது ஏற்படும் ஓர் எதிர்பாராத பிரச்சனையில் கைதி அக்ஷய் குமார் தப்பித்துச் சென்று விடுகிறார்.
அவரைத் தேடி மற்றொரு பேருந்தில் விக்ரம் பிரபுசெல்லும்போது அந்தக் கைதி, ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பது தெரிய வருகிறது.
தப்பித்துப் போனதாக கூறப்படும் விசாரணை கைதி ஏன் போலீஸ் நிலையத்தில் சரண்டர் ஆனார்?
அவர் எப்படி கொலைகாரர் ஆனார்? என்பதை விவரிக்கும் படம் தான் சிறை.
தலைமைக் காவலராக பலமான பாத்திரத்தில் வரும்...
